ஆவுடையார்கோவில் தாலுகா, துஞ்சனூர் ஊராட்சியை சேர்ந்த மேலக்கரை கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை சிலர் பட்டா வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நிலத்தை பார்க்க ஜெயசீலன், அருளானந்து மற்றும் சிலர் சென்றிருந்தனர். அப்போது மேலக்கரை கிராமத்தை சேர்ந்த சிலர் புறம்போக்கு நிலத்தை அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுக்க வேண்டும். நீங்கள் பணத்தை கொடுத்து தங்கள் பெயரில் பட்டா செய்து கொண்டு இங்கு விதைக்க வந்து இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் கரூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், மேலக்கரையை சேர்ந்த அருளானந்து உள்பட 5 பேர் மீதும், எதிர் தரப்பை சேர்ந்த புனிதவேலு மனைவி ராதிகா உள்பட 2 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.