ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 53). திருமணமாகாத இவர் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால், மழையிலும், வெயிலிலும் கடும் சிரமத்தை சந்தித்து வந்தார்.
இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பங்களிப்பின் மூலம் பழுதடைந்த கட்டிடத்தின் மேற்கூரையை புதிதாக மாற்றிக் கொடுத்ததோடு, அந்த பெண்ணுக்கு உடைகள் மற்றும் போர்வை உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினர்.
பெண்ணுக்கு உதவிய போலீசாரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.