அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட மருந்தாளுனர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருந்தாளுனர்கள் கடிதங்களை தபால் துறை மூலம் அனுப்பினர்.
அரசால் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர்களுக்கான பணி நேரத்தை வரையறை செய்ய வேண்டும், கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும், மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.