மணமேல்குடி வடக்கூர் அம்மன்கோவில் வளைவு அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.13 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது, ஒன்றிய பொறியாளர் குருநாதன், மணமேல்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.