வடகாடு தெற்குபட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் அருகேயுள்ள மாங்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இயற்கை ஆர்வலரான இவர், மனைவி முத்துலட்சுமி உதவியுடன் மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய மிளகு செடிகளை சமவெளியில் கூட விளைவிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.
இந்த தம்பதி தங்களது வீட்டை சுற்றியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கிழுவை மரங்களை நட்டு அதன்மீது மிளகு செடிகளை படரவிட்டு வளர்த்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு செடிகளை நட்டு பராமரித்து வரும் இவர்கள் மாட்டுச்சாணம், கோமியம், மீன் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை முறையில் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை தாங்களே தயார் செய்து மிளகு செடிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
கஜா புயலுக்கு முன்பு 500 கிலோ வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது, 100 கிலோ முதல் 150 கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகின்றனர். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.