அறந்தாங்கி போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசீலன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலம் பட்டுக்கோட்டை சாலை, கட்டுமாவடி முக்கம், எம்.ஜி.ஆர். சிலை வழியாக சென்று புதுக்கோட்டை சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே நிறைவு பெற்றது. இதில், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.