அறந்தாங்கி பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் வரப்படும் புகார்களுக்கு புகார்தாரர்கள் இருக்கும் இடத்துக்கே போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி தீர்வு கண்டு வருகின்றனர்.
கோவில் திருவிழாக்களில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அறந்தாங்கி பகுதிக்கு போக்குவரத்து போலீசார் கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.