மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் காட்டுக்குடியிருப்பில் வசிக்கும் மானா என்கின்ற முஹம்மது ராவுத்தர் அவர்கள்




மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் காட்டுக்குடியிருப்பில் வசிக்கும் மானா என்கின்ற முஹம்மது ராவுத்தர் அவர்கள்...

கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் காட்டுக்குடியிருப்பில் வசிக்கும் 
மர்ஹூம் முகமது ரபீக்,இப்ராஹிம்,மர்ஹூம் நெய்னா முஹம்மது மற்றும் நளீம் முஹம்மது 
ஆகியோரின் தகப்பனாராகிய மானா என்கின்ற முஹம்மது ராவுத்தர் அவர்கள் இன்று 19.10.2020 திங்கள் கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 19.10.2020 திங்கள் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments