ஆபத்து காலத்தில் உதவும் தூண்டில் செயலியை பதிவிறக்கம் செய்ய மீனவர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘தூண்டில் செயலி’யை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்யும் மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும்போது தங்களது இருப்பிடம், கடற்பயண பதிவு கள், பாதுகாப்பான இடம்செல்ல வழிகாட்டி, மீன் அதிகம்கிடைக்கும் இடங்களை பதிவுசெய்தல், வானிலை நிலவரம்உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெற முடியும். இந்த செயலியை செல்போனில் வைத்திருப்பவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து ஆபத்து காலத்தில் உடனடியாக மீட்கவும் முடியும்.
வடகிழக்குப் பருவமழை...
ஆனால் ‘தூண்டில் செயலி’குறித்து மீனவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை.எனவே, வடகிழக்கு பருவமழைதொடங்குவதற்கு முன்பாக அனைத்து மீனவர்களும் ‘தூண்டில் செயலி’யை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.