வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் தெற்கு கடைவீதியில் இருந்து குடியிருப்பு பகுதி வழியாக கீழாத்தூர் கிழக்கு பகுதி சாலை வரை புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலையோரத்தில் கிராவல் மண் கொட்டும் பணிகள் நடந்து வருகிறது.இந்த சாலையானது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, புற்கள் வளர தொடங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய பெய்துள்ளது. தரமில்லாத சாலை அமைத்துள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.