அறந்தாங்கி அருகே பூவைமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் கல்வி சார்ந்து உரையாடும் ரோபோ பள்ளியின் ஆய்வகத்திற்க்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆய்வகத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி திறந்து வைத்தார். மத்திய அரசின் நிதியோக் திட்டத்தின் கீழ் ரோபோ இப்பள்ளிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்த ரோபோவில் மாணவர்களுடைய கல்வி சார்ந்த அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதனால் மாணவர்கள் தங்களது கல்வி சார்ந்த சந்தேகங்களை ரோபோவிடம் கேட்டால் சரியான பதில் தெரிவிக்கும்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பள்ளித்தலைமையாசிரியர் அய்யாக்கண்ணு மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.