இரண்டு நாட்கள் கடும் மழை பெய்யும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது.
இது போன்ற சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
தற்போது எதிர் நோக்கி இருக்கும் நிவர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி செய்யவும் களம் இறங்கி பணியாற்ற தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் தயாராக இருங்கள்.
பாதிக்கப்பட்ட மக்களை, பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிவாசல்களை பயன் படுத்துங்கள். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மையமாக பள்ளிவாசல்கள் விளங்கட்டும்.
ஏழை எளிய மக்களுக்காக பள்ளிவாசல்கள் திறந்தே இருக்கட்டும்.
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்ற நபிகள் நாயகத்தின் கூற்றை உண்மை படுத்திடும் வகையில் மக்கள் துயர் துடைக்கும் வகையில் களமிறங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் செய்து கொடுக்க தயாராக இருக்கவும்.
இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.