SDPI கட்சியின் கோபாலபட்டினம் கிளை, மீமிசல் கிளை மற்றும் மீமிசல் நகர கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.




SDPI கட்சியின் கோபாலபட்டினம் கிளை, மீமிசல் கிளை மற்றும் மீமிசல் நகர கமிட்டி கூட்டம்  (27-11-2020) வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகர கமிட்டி தலைவர் ரபீக் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மீமிசல் நகர இணைச் செயலாளர் அப்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்கள். கோபாலபட்டினம் கிளை தலைவர் அன்வர் அவர்களின் தலைமை உரையுடன் கூட்டம் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் கிளை அலுவலகத்தை நவீனப்படுத்துவது,  டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம், சந்தா வசூல் செய்வது, கிளை நிர்வாகத்தை   முறைபடுத்துவது சம்பந்தமான ஆலோசனைகள் நடைபெற்றது. 

மேல் சொன்ன ஆலோசனைகளுக்கு பின்பு கிளை நிர்வாகம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டது. இதில் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீமிசல் நகர கமிட்டி:
தலைவர்: ரபீக் - 9965088418 (எவரெஸ்ட் எலக்ட்ரிகல்ஸ்)
துணைத் தலைவர்: அப்பாஸ் மரைக்காயர் - 9087747481 (ஆர் புதுப்பட்டினம்)
செயலாளர்: USA அசாருதீன் - 9688455741
இணை செயலாளர்: முகம்மது அப்துல்லா - 9750450601
பொருளாளர்: முகமது அலி ஜின்னா - 7867940282

மீமிசல் கிளை:
தலைவர்: முகமது யாசின் - 9894953738 (மகிழ்ச்சி ஆடையகம்)
துணைத் தலைவர்: சாதிக் - 919894319673 ( டிப்டாப் எலக்ட்ரிகல்ஸ்)
செயலாளர்: அஜீஸ் மரைக்காயர் - 9150353680 (நிஷா மொபைல்ஸ்)
இணை செயலாளர்: ஜெய்னுலாப்தீன் - 7092895617
பொருளாளர்: அப்துல் பாசித் - 7845440040

கோபாலபட்டினம் கிளை:
தலைவர்: அன்வர் - 8681815683
துணைத் தலைவர்: ஜாகிர் உசேன் - 8220253864
செயலாளர்: சேக் பரீது - 8524991514
இணைச் செயலாளர்:  ரியாஸ் கான் 
பொருளாளர்: சேக் முகமது - 7395837340


இக்கூட்டத்தின் இறுதியில் தொகுதி தலைவர் முகமது ஹனிபா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்:
சாகுல் ஹமீது,
தொகுதி இணை செயலாளர்,
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி,
SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments