மீமிசலில் இன்று நடைபெற வேண்டிய வாரச் சந்தை ‘புரெவி' புயல் எதிரொலி காரணமாக வருகிற டிச-5 -ஆம் தேதி நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
மீமிசலில் புதன்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ‘புரெவி' புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், இன்று 02.12.2020 புதன்கிழமை நடைபெற வேண்டிய வாரச்சந்தை வருகிற டிச.5-ஆம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனவே பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.