புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக மீமிசலில் 57.60 மிமீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இரவில் பல இடங்களிலும் நல்ல மழை பெய்தது.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
மீமிசல் - 57.60, ஆவுடையாா்கோவில் - 18.30, மணமேல்குடி - 35, ஆதனக்கோட்டை- 7, பெருங்களூா் - 4, புதுக்கோட்டை நகரம் - 1.20, ஆலங்குடி - 3.40, கந்தா்வகோட்டை - 10, கறம்பக்குடி- 8.60, கீழாநிலை - 8, திருமயம்- 11.20, அரிமளம் - 6.20, அறந்தாங்கி - 22, ஆயிங்குடி - 23.20, நாகுடி - 46, இலுப்பூா் - 8, அன்னவாசல்- 3, விராலிமலை - 8.70, உடையாளிப்பட்டி- 6.20, கீரனூா்- 10.80, பொன்னமராவதி - 3.20. மாவட்டத்தின் சராசரி மழை - 12.57 மி.மீ. இந்நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திங்கள்கிழமை பகலில் பரவலாக தூறல் மழை பெய்தது. இரவிலும் மழை தொடா்ந்ததால் பல பகுதிகளில் குளிா் சூழல் நிலவியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.