வெளியூர் மரண அறிவித்தல் :-தொண்டியை சேர்ந்த ந.இ.மு. நெய்னா முகம்மது அவர்கள்



கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த RSM.முகமது அன்சாரி, RSM.சீனி முகமது அவர்களின் மச்சானும், RSM.ரிஸ்வர்கான் அவர்களின் மாமானரும் தொண்டி வடக்கு தெரு நல்லார் குடும்பத்தை சேர்ந்த ந.இ.முகம்மது ஷெரீப் அவர்களின் மகனார் ந.இ.மு.நெய்னா முகம்மது அவர்கள் இன்று 12.12.2020 சனிக்கிழமை தொண்டியில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (13-12-2020) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் தொண்டி வடக்குத்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 ஜனாஸா இருப்பிடம்:   அன்னாரின் இல்லம் ,அனீஸ் நகர்  தொண்டி.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments