கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சுவாமிநாதன், நலதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
73-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் தமிழ்நாடு ஊராட்சி சட்டம், மூன்றடுக்கு ஊராட்சி நிலை குழுக் கள், கிராம ஊராட்சியின் வருவாய் இனங்கள், கடமைகள் வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல் ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 ஊராட்சிகளை சேர்ந்த திட்டக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்றுனர்கள் சைவராசு, மகேந்திரன் ஆகி யோர் பயிற்சி அளித்தனர். அதனைத்தொடர்ந்து திட்டக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.