கந்தர்வகோட்டையில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தராமல் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்கி வரும் மின்சார வாரியத்தை எழுப்புவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி கிராமத்தில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றித்தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை போராட்டம் அறிவித்து, சமாதான கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க உறுதி கூறிய மின்சார வாரிய அலுவலர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தூங்கும் மின்சார வாரியத்தை எழுப்பும் விதமாக சங்கு ஊதி எழுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு என்.வீராச்சாமி தலைமை வகித்தார், எஸ்.காளிமுத்து முன்னிலை வகித்தார், எஸ்.ராஜேந்திரன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மு. மாதவன் இரண்டு முறை அகவாசம் கூறியும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி தர மறுக்கும் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து பேசினார்.
சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் உ. அரசப்பன் , ஜி. நகராஜ் , சங்கர், கே. அம்பிக பதி , டி. அம்பல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.