வெளியூர் மரண அறிவித்தல் :-அறந்தாங்கியை சேர்ந்த நூர் நிஷா அவர்கள்




வெளியூர் மரண அறிவித்தல் :-அறந்தாங்கியை சேர்ந்த  நூர் நிஷா அவர்கள்

அறந்தாங்கி நூதனம் கடை உரிமையாளர்,  ஹாஜா அவர்களின் துணைவியாரும்,     ஆர்.புதுப்பட்டிணம் மர்ஹூம் தாவூத் கான் அவர்களின்  மகளுமான நூர் நிஷா அவர்கள்   19.12.2020 சனிக்கிழமை 
வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (20-12-2020) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அறந்தாங்கி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

இடம்: ஆவுடையார் கோவில் ரோடு, ரயில்வே  கேட் அருகில்..

தகவல்: பஹத்

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments