கலெக்டர் உமாமகேஸ்வரி ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவ ட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மருத்துவ சான்று வழங்கும் முகாம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்தது. கொரோனா நோய் தொற்று பரவாமல், தடுப்பதற்காக மருத்துவ சான்று வழங்கும் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி மருத்துவ சான்றிதழ் மாவ ட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலேயே பெறுவதற்கு புகைப்படம் 5, ஆதார் அட்டை நகல் 2, ரேஷன் கார்டு நகல் 2 மற்றும் வாக்காளர் அட்டை நகல் 1 (18 வயது நிரம்பியவர் மட்டும்) போன்ற ஆவணங்களுடன் வரும் 28ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.