பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஏழை-எளிய குடும்ப கார்டுதாரர்களுக்கு கொண்ைடக்கடலை வழங்கப்படும் என்று சமீபத்தில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கொண்டைக்கடலை வாங்க அனைத்து வகை கார்டுதாரர்களும் ரேஷன் கடைக்கு வந்தனர். ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள் குறிப்பிட்ட ஒரு சில கார்டுதாரர்களுக்கு மட்டும் கொண்டைக்கடலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த கார்டுதாரர்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வரவில்லை
இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்கள் கூறுகையில், 232 கார்டுதாரர்களில், 170 பேருக்கு மட்டுமே கொண்டைக்கடலை வந்துள்ளதாகவும், மீதமுள்ள 62 பேருக்கு வரவில்லை எனவும், ஏழை-எளிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு வந்தவுடன் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.