மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஆவணத்தான்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் வாழ்த்து
மாநில அளவில் கதைகூறல் போட்டியில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிட செல்வம் வாழ்த்து
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி சார்பாக மாநில அளவிலான கதைகூறல் போட்டி நடைபெற்றது. போட்டியில் 250 மேலான மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டியில் 6 முதல் எட்டாம் வகுப்பு பிரிவில் மேற்பனைக்காடு மாணவி சஹானா முதலிடம் பெற்றார் மற்றும் ஆவணத்தான்கோட்டை பள்ளி கவிநயா ஸ்ரீ 3 -5 பிரிவிலும், வசீகரன் 1 -2 பிரிவிலும் இரண்டாம் இடங்களை வெற்றி பெற்று இருந்தனர். இவர்களுக்கு இன்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் உயர்திரு . திராவிடச் செல்வம் அவர்கள் பொன்னாடைகள் போர்த்தியும், ரொக்க பரிசும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி தலைமையாசிரியர், ஆங்கில ஆசிரியர் மற்றும் மேற்பனைக்காடு உறங்கா விதைகள் அமைப்பின் வெங்கடேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.