அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களை ரத்து செய்யும் மசோதா: அசாம் சட்டப்பேரவையில் தாக்கல்




அசாம் அரசின் நிதியுதவியுடன் முஸ்லிம்களால் நடத்தப்படும் மதரஸாக்களை ரத்து செய்து, அதைப் பள்ளிகளாக மாற்றும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டால், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அசாமில் உள்ள மதரஸாக்கள் அனைத்தும் பள்ளிகளாக மாற்றப்படும். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments