வெளியூர் மரண அறிவித்தல்: ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த L.K.S ஹாஜரா அம்மாள் அவர்கள்




கோபாலப்பட்டிணம் VIP நகரை சேர்ந்த F. நைனா முகமது (பி.காம்) மற்றும் மக்கா தெரு 2-வது வீதியை சேர்ந்த F. சாதிக் பாட்சா (பூனை) ஆகியோரின் மாமியாரும்  ஜெகதாப்பட்டிணம் யாக்கூப் ஹுசைன் பேட்டை L.K.S.முஸ்தபா அவர்களின் மனைவி ஹாஜரா அம்மாள் அவர்கள் இன்று 29.12.2020 செவ்வாய்க்கிழமை  வபாத்தாகிவிட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா இருப்பிடம் :
 
மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் அருகாமையில் உள்ள அன்னாரின் இல்லம், யாக்கூப் ஹசன் பேட்டை, ஜெகதாப்பட்டினம்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments