சிறப்பு மனு முகாம் ( பெட்டிசன் மேளா) மூலம் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது துரித நடவடிக்கை எடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்




சிறப்பு மனு முகாம் ( பெட்டிசன் மேளா) மூலம் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது துரித நடவடிக்கை எடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
02.01.2021 ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள் சிறப்பு மனு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து  பெரும்பாலான புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து (Mass Grievance Redressal Program) சிறப்பு மனு முகாம் (பெட்டிசன் மேளா) நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரின் செயல் பொதுமக்கள் மத்தியில் காவல்துறை நண்பனாகவும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் தங்கள்  நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
நாங்கள் ஒவ்வொரு நாளும் தொடங்கும் பணி.! உங்களுக்கான பணி.! என்றும் மக்கள் பாதுகாப்பிற்கும், நலனிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments