கோபாலப்பட்டிணத்தில் இயங்கி வரும் GPM பைத்துல்மால் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில்
பெண்கள் சுய தொழிலை கற்றுக் கொள்ளும் நோக்கில் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்க GPM பைத்துல்மால் நேற்று 12.01.2021 செவ்வாய் கிழமை கோபாலப்பட்டிணம் சின்ன பள்ளிவாசல் அருகில் உள்ள பாப்புலர் ஆரம்ப பள்ளியில் வகுப்புகள் ஆரம்ப விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் கோபாலப்பட்டிணம்
பைத்துல்மாலின் கெளரவ தலைவர் பெண்களுக்கான தையல் பயிற்சி பயிலகத்தை திறந்து வைத்தார்.
பைத்துல்மால் உறுப்பினர்கள், மற்றும் தற்காலிக ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த மகத்தான நல்ல முயற்சியை GPM பைத்துல்மாலுக்கு GPM MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தகவல் :
GPM பைத்துல்மால் கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.