புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தமுமுக மற்றும் மமக மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று 01.01.2021 கோட்டைப்பட்டினத்தில் மாலை 5.00 மணிக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூதீன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது, முன்னாள் மாவட்ட தலைவர் அபுசாலிகு, மாவட்ட பொருளாளர் அஜ்மல் கான், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கட்டுமாவடி பைசல் அஹமது , அறந்தாங்கி முகமது ரபீக், கோட்டைப்பட்டினம் சாலிகு மணமேல்குடி தமுமுக ஒன்றிய செயலாளர் ரூபி முகம்மது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கபட்டது.
ஜன-12.ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மத்திய மண்டல பொதுக்குழுவிற்கு கிளை முதல் மாவட்டம் வரை உள்ள மண்டல பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து செல்வது.
உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் உரிமை சந்தா சேர்க்கையை தீவிர படுத்துவது.
என முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.