மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 31-12-2020 அன்று நள்ளிரவு 12 மணிக்கு SDPI கட்சி தேசம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீமிசல் பேருந்து நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் நகர செயலாளர் அன்வர் தலைமை தாங்கினார். இதில் தொகுதி இணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்களும் நகர துணை தலைவர் யாசீன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
தகவல்:
சமூக ஊடக அணி
கோபாலப்பட்டிணம், மீமிசல் கிளைகள்
அறந்தாங்கி தொகுதி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
SDPI கட்சி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.