மீமிசலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது.!



மீமிசல் பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மீமிசல் போலீஸ் உதவி ஆய்வாளர் துரைசிங்கத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மீமிசலில் விற்க முயன்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பாண்டியை கைது செய்தனர். 

போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்து இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments