கோட்டைப்பட்டினத்தில் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் சார்பாக பொது மக்களுக்கான இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செக் போஸ்ட் அருகாமையில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோட்டைப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் (வக்ஃபு) செயலாளர் ஜிம்(எ)சரிஃப் அப்துல்லாஹ் அவர்கள், துணை தலைவர் ஹோஜா பகுருதீன் அவர்கள் மற்றும் கோட்டைப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் சகோதரர் அக்பர் அலி அவர்கள் மற்றும் கோட்டைப்பட்டிணம் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த ராஜ் அவர்கள் மற்றும் மணமேல்குடி முன்னால் ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு.கணேஷன் அவர்கள், சகோதரர் முகமது காஸிம், அபுசாலிஹ், முகமது இத்ரீஸ் கான் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். மேலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இறுதி நிகழ்வாக அழைப்பை ஏற்று வருகை புரிந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
தகவல்:
என்றென்றும் கஷ்டப்படக்கூடிய ஏழை,எளிய மக்களுக்கான உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம், கோட்டைப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.