மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் சிறப்புரையாற்றினர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் திருச்சி சபியுள்ளாகான், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், தஞ்சை பாதுஷா, அச்சறபாக்கம் ஷாஜஹான், தமுமுக மாநில செயலாளர்கள் சிவகாசி முஸ்தபா, தொண்டி சாதிக் பாட்ஷா, தலைமை பிரதநிதிகள் அபிராமம் அப்துல் காதர், கோவை அக்பர், ஊடக அணி மாநில செயலாளர் அல்தாப் அஹ்மது, சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் நூர்தீன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கிதர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் ஹாரூன், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் உதுமான் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
திருச்சி வடக்கு,திருச்சி தெற்கு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், அரியலூர்,கரூர், புதுக்கோட்டை மேற்கு மற்றும் புதுக்கோட்டை கிழக்கு, மாவட்ட, ஒன்றிய நகர, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.