புதுக்கோட்டை மாவட்டத்தில் போன கடந்த ஆண்டில் காணாமல் 2020-ம் குழந்தைகள் ( Girl Missing and Boy Missing Case ) தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 71 காணாமல் போன 64 பேர் ( ஆண் குழந்தைகள் -10 , பெண் குழந்தைகள் 54 ) கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஆலங்குடி, வம்பன் காலணியைச் சேர்ந்த திரு.குமாரவேலு என்பவரை நாகாலாந்திலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் . அதேபோல் 01.02.2021 முதல் 15.02.2021 வரை காணமல் போனவர்களை சிறப்பு முகாம் மற்றும் அதனை முன்னேடுக்கும் வகையில் " புன்னகையை தேடி " என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக. பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்தும், அதற்காக ஏற்படுத்தப்பட்ட காவல் வாகனத்தை 02.02.2021 ஆம் தேதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தினை ஒருங்கிணைக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அதிகாரிகளும் இதற்குகேன தனியாக காவல் வாகனம் மூலம் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி .G.கீதா, திருமதி.J.ஜெரினாபேகம், திரு.B. இராஜேந்திரன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுமத் தலைவர் திருமதி.ஸ்டெல்லா முத்துசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திருமதி.குணசீலி ஆகியோர் கலந்து கொண்டனர் .
என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.