காவல்துறையினர் இடையே உள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் 08.02.2021 இன்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.கீதா அவர்கள் மற்றும் புதுக்கோட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.
தடுப்பூசி சுகாதாரத்துறை முழுவதும் எடுத்துக்கொண்ட பின்னர், தற்போது காவல்துறைக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையை உள்ள அச்சத்தை உடைக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட தடுப்பூசி மையங்களில் காவல்துறையினர் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கொரோனா இல்லாத நாளைய விடியலை நோக்கி.....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.