மணமேல்குடியில் யார் அந்த முஹம்மது நபி.? என்கிற தலைப்பில் சகோதர மதத்தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் இன்று 17.02.2021 (புதன்கிழமை) மாலை 5.00 மணியளவில் மணமேல்குடி கடைவீதியில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் (நிறுவனர், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம், கும்பகோணம்), அருட்தந்தை.ஜோசப் மைக்கேல் (சேசுசபை சார்ந்த ஓரியூர் திருத்தலம்), சகோதரி. சமூக ஆசிரியர் சபரிமாலா (நிறுவனர், பெண் விடுதலை கட்சி) மற்றும் சகோதரர்.பரணி இ.ஏ.கார்த்திகேயன் B.A., ஒன்றிய பெருந்தலைவர்,மணமேல்குடி & மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தி.மு.க ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
அதுசமயம் மணமேல்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கிறார்கள்.
தகவல்: பொதுநல இளைஞர் பேரவை, அம்மாபட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.