புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் கடற்கரை வட்டார உலமா சபை, அல்-இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய ஜமாஅத் இணைந்து நடத்தும் முஹம்மது நபி யார்? (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விளக்க கூட்டம் மீமிசல் கடை வீதியில் நாளை சனிக்கிழமை (20/02/2021) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த விளக்க கூட்டத்தில்
சிறப்புரை 1:
சிவத்திரு.திருவடிக் குடில் சுவாமிகள் நிறுவனர் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் - கும்பகோனம்
தலைப்பு: ஆளுமை மிக்க முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)
சிறப்புரை 2:
மௌலனா அல்ஹாஜ். A.அப்துல் அஜீஸ் பாக்கவி தலைமை இமாம் கரும்பு கடை சுன்னத் ஜமாஅத் பள்ளி - கோவை, துணை செயலாளர் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தமிழ்நாடு.
தலைப்பு: முஹம்மது நபியின் பலதா திருமணம் ஏன்?
ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த விளக்க்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கடற்கரை வட்டார உலமா சபை, அல்-இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய ஜமாஅத் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் ஊரில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கடற்கரை வட்டார உலமா சபை, அல்-இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.