அறந்தாங்கி பகுதியில் வழி தவறி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குடும்பத்தாருடன் சேர்த்த அறந்தாங்கி காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ஒரு நபர் மனநலம் சரியில்லாமல் சுற்றி கொண்டிருப்பதாக அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அறந்தாங்கி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அந்நபரை மீட்டு விசாரித்த போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதி காவல் நிலையத்தை அணுகி விவரங்களை கூறி நபரின் பெற்றோரை அடையாளம் கண்டு வரவழைக்கப்பட்டு அறிவுரை கூறி நேற்று 20.02.2021 அனுப்பி வைத்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.