இந்நிலையில் இவரது மகன் ராஜமாணிக்கம் என்பவர் ஊராட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டு கோப்புகளை ஆய்வு செய்வதாகவும், 100 நாள் வேலை நடைபெறும் இடத்தில் ராஜமாணிக்கம் ஆண்களுடன் வந்து பிரச்சினை செய்வதாகவும், ஊராட்சி நிர்வாகத்தில் ராஜமாணிக்கம் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என 150-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா ராணியிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் மனு அளித்தனர். இதனால் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.