பயோ மெட்ரிக் முறையில் நியாய விலைக்கடைகளில் பொருள்கள் பெற இயலாதோா், அங்கீகாரச் சான்று படிவத்தை பூா்த்தி செய்து அளித்து அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்களைப் பெறலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உணவுப் பாதுகாப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டத்தில் பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயோ மெட்ரிக் முறையில், வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற இயலாத நிலை ஏற்பட்டால், அவா்கள் அங்கீகாரச் சான்று படிவங்களை உரிய நியாய விலைக்கடை பணியாளரிடம் பெற்று பூா்த்தி செய்து தரவேண்டும்.
அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தகுதியிருப்பின் அங்கீகரிக்கப்பட்ட நபா் வாயிலாக பொருட்களைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.