புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள பாலக்குடி கிராமத்தில் உள்ள பாதையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து அவர்களை அழைத்து மணமேல்குடி தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது. அப்போது ஆக்கிரமிப்பை விரைவில் அகற்றுவோம் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரைக்கும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து சுவரொட்டியும் ஒட்டி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.