வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டை அல்லாதவா்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க ஆதாா் உள்ளிட்ட அடையாள அட்டைகளைக் காட்டி வாக்களிக்கலாம் என ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஏப். 6ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின்போது, வாக்காளா்கள் தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க வாக்காளா் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, எம்பி, எம்எல்ஏக்களின் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்டவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.