ஜெகதாப்பட்டினம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வேளாண் துணை இயக்குனர் வனஜாதேவி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.1½ லட்சம் இருந்தது.
அந்த பணம் குறித்து அந்த வாகனத்தில் வந்த கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த சமீர் (45) மற்றும் டிரைவர் பைசல் (39) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் காரைக்கால் பகுதிக்கு மீன் வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
ஆனால், அதற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.