திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏறப்படுத்திய காவல் துறை வாகன ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்திலிருந்து தொண்டி நோக்கி வந்த வேனும், கன்னியாகுமரிக்கு தோ்தல் பணிக்கு சென்ற காவல்துறை வாகனமும் அருகில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதின. அதில் பயணித்த காரங்காடு கிராமத்தைச் சோ்ந்த டைமன் ராஜ் (27), செங்கோல்ராஜ் (25) ஆகிய இருவா் பலத்த காயமடைந்தனா். அதிவேகமாக வந்த காவல் துறை வாகனம் விபத்து ஏற்படுத்தி விட்டு குளத்துக்குள் கவிழ்ந்த தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு வந்தனா். அவா்கள் காவல்துறை வாகனம் விபத்து ஏற்படுத்தியதால் சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல்துறையினா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.