தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மென் பொருள் நிறுவனம் இவற்றில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் தினக்கூலி பணியாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 (பி)-ன்படி சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் தெரிவிக்க கீழ்கண்ட அலுவலர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை முத்திரை ஆய்வாளர் குணசீலன் 98945 74212 மற்றும் 04322-225675. புதுக்கோட்டை தொழிலாளர் துணை ஆய்வாளர் அறிவின் செல்வன் 97914 74764. புதுக்கோட்ைட தொழிலாளர் உதவி ஆய்வாளர் முதல் சரகம் கார்த்திகேயன் 81223 92119. புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் இரண்டாம் சரகம் பிரபாகரன் 86674 79800. அறந்தாங்கி தொழிலாளர் உதவி ஆய்வாளர் நூருன்னிசா 97904 60408 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.