தேர்தல் விதிமீறல்: புதுக்கோட்டையில் 10 வழக்குகள் பதிவு




தேர்தல் விதிமீறல் தொர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியி ருப்பதாவது: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக விராலிமலை தொகுதியில் 5, அறந்தாங்கியில் 3, கந்தர்வக்கோட்டை 2 என மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments