திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலை திருமாந்துறை டோல்கேட்டில் இரவு 1.00 மணி முதல் 4:00 மணி வரை சஹர் சாப்பாடு வழங்க லப்பைக்குடிக்காடு மக்கள் சார்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலை திருமாந்துறை டோல்கேட்டில் இரவு 1.00 மணி முதல் 4:00 மணி வரை சஹர் சாப்பாடு வழங்க லப்பைக்குடிக்காடு மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்விற்கு எந்த தேவையுமில்லை
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
இரவு நேர பயணத்தில் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு நேரம்: இரவு 7:00 TO 10:00pm வரை
9585350101
7871024555
9786420040
Google Search: Sahar Food Available
Tamilnadu.
முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளியை கடைபிடிப்போம்!!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.