கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக போராடும் வகையில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு அரசு மருத்துமனைக்கு தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிஜன் தேவைப்படுகின்றன. ஆனால் இந்தியா முழுவதும் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக நிலவிவருகிறது. இதனால் இந்திய முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடிவருகிறது. இந்த நிலையில் பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.
அந்தவகையில் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.