வெளியூர் மரண அறிவித்தல்:- அம்மாபட்டினத்தை சேர்ந்த பாத்திமா பீவி அவர்கள்






அம்மாபட்டினம் தெற்கு தெரு மர்ஹும் SAM.செய்யது அகமது ராவுத்தர் அவர்களின் மனைவியும் மர்ஹும்SAM.கலீல் ரஹ்மான் SAM.அமானுல்லாஹ் 
SAM.ஹம்மாது சேகு SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணை தலைவர் SAM.அரபாத் முகமது அப்துல்லாஹ் SAM.சாகுல் ஹமீது அவர்களின் தாயாரும் ஆகிய பாத்திமா பீவி அவர்கள் 07-04-2021 இன்று காலை 5:30 மணிக்கு வபாத்ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று  (07-04-2021) புதன்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு  பிறகு அம்மாபட்டினம்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments