கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னத்துரை 12,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.
நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை 12,721 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எம்.சின்னத்துரை போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெயபாரதியை விட 12,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
கந்தர்வகோட்டை தொகுதியில் மொத்த வாக்குக்கள் 2,01,521. இதில் 1,56,119 வாக்குகள் பதிவாகியது. இதில் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரை 68715. அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி 56,681 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்திலும், அமமுக வெட்பாளர் லெனின் 12,728 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெமிலா 12,606 வாக்குகள் பெற்று நான்காமிடத்தையும் பெற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.