கோட்டைப்பட்டினம் அருகே கார்க்கமங்கலம் கிராமத்தில் தேள் கொட்டியதில் 2 வயது குழந்தை பிரதிஸ் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை அடுத்த கார்க்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தழகு. இவரது மகன் பிரதிஸ் (வயது 2). இவன் கடந்த 14-ந் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென்று பிரதிசின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு தேள் அவனை கொட்டிவிட்டு ஓடியது.
இதனையடுத்து தேளை அடித்து கொன்றுவிட்டு, குழந்தையை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதிஸ் நேற்று பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.