இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு தனியார் மருத்துவமனைகளில் புதுக்கோட்டை புதுகை ஸ்டார் மருத்துவமனை, முத்துமீனாட்சி மருத்துவமனை, பொன்னமராவதி ஸ்ரீதுர்கா மருத்துவமனை, மணமேல்குடி ஸ்ரீவிஜய் மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 13 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளார்கள். தற்பொழுது புதுகை ஸ்டார் மருத்துவமனையில் ஓரு நோயாளியும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும், பொன்னமராவதி ஸ்ரீதுர்கா மருத்துவமனையில் ஆறு நோயாளிகளும் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மேற்கண்ட திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.